பித்தளைத் துட்டு
₹180.00
மின்ஹாவின் கவிதைகள், வாழ்வின் அனுபவங்களை வண்ணமயமான வார்த்தைகளில் வழங்குகின்றன. 'கடல் காற்று கங்குல்' வாங்க!
| Category | Poetry |
|---|---|
| Publisher | சீர்மை |
| Language | Tamil |
| Year | 2022 |
| Format | Paperback |
மின்ஹாவின் ஒவ்வொரு கவிதையும் ஒரு வாழ்வனுபவமாய் விரிகிறது. உயிரும் உணர்ச்சியும் வண்ணமும் எண்ணமும் கலந்த ஓவியங்களாய் அந்தக் கவிதைகள் எழுந்து நிற்கின்றன.ஆழ்கடலின் பேரமைதியில்... மெலிதான காற்றின் தாலாட்டில்... இருளில்... ஒற்றை மெழுகுவத்தியேற்றி மௌனத்தின் நரம்புகளில் வார்த்தை மீட்டுகிறார் மின்ஹா. அது வாழ்வின் பாடலாக ஒலிக்கிறது.- பீ.எம்.எம். இர்ஃபான்