பண்டிகையைக் கொண்டாடுவோம்
பண்டிகைகளின் பலன்களும், பல்சுவைக் கதைகளும்
₹80₹76
5% OFF
இராதாகிருஷ்ண சர்மா எழுதிய பண்டிகையைக் கொண்டாடுவோம் - பண்டிகைகளின் வரலாறு, அர்த்தம் மற்றும் கதைகளைத் தெரிந்து கொள்ளுங்கள். வாழ்வில் மகிழ்ச்சியையும், நல்லிணக்கத்தையும் வளர்க்கும் புத்தகம்.
| Category | Essay |
|---|---|
| Publisher | சிக்ஸ்த் சென்ஸ் |
| Language | தமிழ் |
| Pages | 128 |
| Year | 2012 |
| Format | Paperback |
| Tags | History, Politics, and Culture |
Description
மனிதனின் அன்றாட வாழ்வின் ஒவ்வொரு பண்டிகைக்கும் பின்னால் பெரும் வரலாறே உண்டு. இந்த பண்டிகைகளின் நோக்கம். அவற்றில் உள் அடங்கிய ஆழ்ந்த கோட்பாடுகள், இப்பண்டிகைகளின் மூலம் பலன் பெற்ற பலரின் கதை ,என ஏரானமான சுவை மிகுந்த சம்பவங்கள் இந்தப் புத்தகத்தில் நிறைந்துள்ளன.
