Skip to content

வந்ததும் வாழ்வதும்

₹300₹285
5% OFF

சுப. வீரபாண்டியன் எழுதிய வந்ததும் வாழ்வதும் - சுயசரிதை, கொள்கை பிடிப்பு, நம்பிக்கை அளிக்கும் வாழ்க்கை அனுபவங்களை உள்ளடக்கியது. சிறைவாசம் மற்றும் இழப்புகளுக்குப் பிறகும் தளராத மன உறுதியின் கதை.

Category Autobiography
Publisher சிக்ஸ்த் சென்ஸ்
Language தமிழ்
Pages 352
Year 2012
Format Paperback
Tags Life and Society → Identity and Self-Discovery

Description

தன் கொள்கைகளில் எந்தவிதச் சமரசமும் செய்துக் கொள்ளாத இவரது மன உறுதி அவருக்குத் தந்த பரிசு - பல ஆண்டு சிறைவாசத்தை, பொருள் இழப்பை, பதவி பறிப்பை. எத்தனை இனனல்களை சந்தித்தபோதும் பாதை தவறாத பயணம் அவருடையது. இது சுபவீ அவர்களின் சுயசரிதம். நம் எல்லோருக்குமே நம்பிக்கை தரும் வீரியமுள்ள விதை இந்நூல் என்பதில் சந்தேகமேயில்லை.