வந்ததும் வாழ்வதும்
₹300₹285
5% OFF
சுப. வீரபாண்டியன் எழுதிய வந்ததும் வாழ்வதும் - சுயசரிதை, கொள்கை பிடிப்பு, நம்பிக்கை அளிக்கும் வாழ்க்கை அனுபவங்களை உள்ளடக்கியது. சிறைவாசம் மற்றும் இழப்புகளுக்குப் பிறகும் தளராத மன உறுதியின் கதை.
| Category | Autobiography |
|---|---|
| Publisher | சிக்ஸ்த் சென்ஸ் |
| Language | தமிழ் |
| Pages | 352 |
| Year | 2012 |
| Format | Paperback |
| Tags | Life and Society → Identity and Self-Discovery |
Description
தன் கொள்கைகளில் எந்தவிதச் சமரசமும் செய்துக் கொள்ளாத இவரது மன உறுதி அவருக்குத் தந்த பரிசு - பல ஆண்டு சிறைவாசத்தை, பொருள் இழப்பை, பதவி பறிப்பை. எத்தனை இனனல்களை சந்தித்தபோதும் பாதை தவறாத பயணம் அவருடையது. இது சுபவீ அவர்களின் சுயசரிதம். நம் எல்லோருக்குமே நம்பிக்கை தரும் வீரியமுள்ள விதை இந்நூல் என்பதில் சந்தேகமேயில்லை.
