Skip to content

கொங்கு நாட்டு வரலாறு (சிந்தனை விருந்தகம்)

₹220.00

கொங்கு நாட்டின் முழுமையான வரலாற்றை மயிலை சீனி. வேங்கடசாமி எழுதிய 'கொங்கு நாட்டு வரலாறு' புத்தகத்தில் தெரிந்து கொள்ளுங்கள்.

Category Report
Publisher சிந்தனை விருந்தகம்
Language Tamil
Year 2024
Format Paperback
Tags History , Kongu Nadu , Tamil Nadu

Description

கொங்கு நாடு ஆதிகாலம் முதல் தமிழ்நாட்டின் ஒரு பகுதியாக இருந்து. வருகிறது. அதனால் தமிழ்நாட்டுச் சரித்திரத்தில் கொங்கு நாடும் முக்கிய இடம் பெற்றுள்ளது. கொங்கு நாட்டுச் சரித்திரம் இல்லாமல் தமிழ்நாட்டுச் சரித்திரம் பூர்த்தியடைய முடியாது. தமிழ் நாட்டின் சரித்திரம் ஆதிகாலம் முதல் இன்றைய காலம் வரையும் தொடர்ந்து முழுமையாக எழுதப்படாதது போலவே கொங்கு நாட்டின் சரித்திரமும் முறையாகவும் தொடர்ச்சியாகவும் முழுமையாகவும் இதுவரையில் எழுதப்படவில்லை. அங்கும் இங்குமாகச் சில சரித்திரப் பகுதிகள் புத்தகமாக வெளிவந்துள்ளன. அவ்வளவுதான். பழங்காலத்துக் கொங்கு நாட்டின் முழு வரலாறு எழுதப்படுவது இதுவே முதல் முறையாகும்.