நாடு படும் பாடு
₹199.00
உங்களைப் பூவாகவும் புயலாகவும் மாற்றப் போகும் மர்மயோகி
ஞான குருவின் வாழ்க்கை மற்றும் தத்துவங்களை எஸ்.கே.முருகன் அவர்களின் எழுத்தில் தெரிந்து கொள்ளுங்கள்.
| Category | Biography |
|---|---|
| Publisher | சிக்ஸ்த் சென்ஸ் பப்ளிகேஷன்ஸ் |
| Language | Tamil |
| Year | 2012 |
| Format | Paperback |
| Tags | Biography , Philosophy , Spirituality |
ஞானகுரு காட்டுக்குள் இருப்பவர் அல்ல. குமரி தொடங்கி இமயம் வரை காற்றைப் போல சுழன்று கொண்டு இருப்பவர்.அவரை சந்தித்த எஸ்.கே.முருகன் அவர்கள் அவரைப் பற்றி இவ்வாறு எழுதுகிறார். " சேகுவாராவின் சுருட்டு, பெரியாரின் தாடி, சாக்ரடீசின் தைரியம் , புத்தரின் ஞானம் என்று எல்லாரையும் கலந்து உலாவரும் ஞானகுரு அவர். பார்த்தவுடன் காந்தமாக இழுப்பார். அவருடன் நட்பு கொண்டால் நீங்களும் அதிர்ஷ்டசாலிதான்"