இதய வாசல்
₹199.00
சுப. வீரபாண்டியன் எழுதிய 'ஒரு நிமிடம் ஒரு செய்தி' சமூக வலைத்தளங்கள் மற்றும் நவீன வாழ்வின் மீதான ஒரு சிந்தனை.
| Category | Essay |
|---|---|
| Publisher | சிக்ஸ்த் சென்ஸ் பப்ளிகேஷன்ஸ் |
| Language | Tamil |
| Year | 2017 |
| Format | Paperback |
| Tags | Social Commentary , Tamil Literature , Technology |
இயந்திரமயமான உலகில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். ஒவ்வொரு நாளும் நம் நண்பர்கள் அனைவரையும்நேரில் சந்திப்பதென்பது நடைமுறையில் இயலக்கூடியதன்று.எனினும் சமூக வலைத்தளங்களின் வழி, ஒரு நிமிடத்தில் ஒரு செய்தியைக் கூறிவிடலாம் என்று திரு.சுப.வீர பாண்டியனுக்குத் தோன்றியது. இரண்டு ஆண்டுகளுக்கு முன் தொடங்கினார். இப்போதும் தொடர்ந்து கொண்டிருக்கிறது.