ஆன்றோர் உதிர்த்த ஆன்மிக முத்துகள்
₹125.00
பிரபு சங்கர் எழுதிய 'ஆன்றோர் உதிர்த்த ஆன்மிக முத்துகள்' ஆன்மீக பொக்கிஷங்களை தமிழில் கண்டறியுங்கள்.
| Category | Essay |
|---|---|
| Publisher | சூரியன் பதிப்பகம் |
| Language | Tamil |
| Year | 2017 |
| Format | Paperback |
| Tags | Self-Improvement , Spirituality , Tamil Literature |
Description
திருமுருக கிருபானந்த வாரியார் ஒருமுறை சொன்னார்:எதையாவது பார்த்துக் கொண்டேயிருந்தால் கண்கள் வலிக்கும்; எதையாவது தின்றுகொண்டே இருந்தால், அல்லது பேசிக்கொண்டே இருந்தால் வாய் வலிக்கும், ஆனால் எவ்வளவுதான் கேட்டுக் கொண்டுருந்தாலும், காது வலிக்காது. ஆமாம், இரு காது வலி இருக்காது!
