Skip to content

ஆன்றோர் உதிர்த்த ஆன்மிக முத்துகள்

₹125.00

பிரபு சங்கர் எழுதிய 'ஆன்றோர் உதிர்த்த ஆன்மிக முத்துகள்' ஆன்மீக பொக்கிஷங்களை தமிழில் கண்டறியுங்கள்.

Category Essay
Publisher சூரியன் பதிப்பகம்
Language Tamil
Year 2017
Format Paperback
Tags Self-Improvement , Spirituality , Tamil Literature

Description

திருமுருக கிருபானந்த வாரியார் ஒருமுறை சொன்னார்:எதையாவது பார்த்துக் கொண்டேயிருந்தால் கண்கள் வலிக்கும்; எதையாவது தின்றுகொண்டே இருந்தால், அல்லது பேசிக்கொண்டே இருந்தால் வாய் வலிக்கும், ஆனால் எவ்வளவுதான் கேட்டுக் கொண்டுருந்தாலும், காது வலிக்காது. ஆமாம், இரு காது வலி இருக்காது!