Skip to content

அன்பின் அடைமழைக் காலம்

₹160.00

ஹமீதாவின் 'அன்பின் அடைமழைக் காலம்' நாவலில், காதல், குடும்பம் மற்றும் மனவலிமை பற்றிய நெகிழ்ச்சியான கதை!

Category Novel
Publisher SS பப்ளிகேஷன்ஸ்
Language Tamil
Format Paperback

Description

ஷைலஜா - பெற்றோர் பார்த்து நிச்சயிக்கும் மணமகனை அரைமனதாகக் கரம் பிடிக்கும் நாயகி!விஸ்வநாதன் - மிக இயல்பாய், தனது குண வசீகரத்தால் அவளைக் கவரும் நாயகன்!இவர்களது வாழ்வில் அன்பு சிறு தூறலாகத் துவங்கி, பிறகு அடைமழையாகப் பிரவகிக்கும் அழகிய தருணங்கள்!பெற்றோர் பார்த்து நிச்சயித்த மணமகனைக் கரம் பிடிக்கும் ஷமீம்!அவளுக்கு நேரும் துயரங்கள்!அத்துயரங்களை அவள் மனவலிமையுடன் கடக்கும் கனமான நிகழ்வுகள்!அன்பு – மெல்லிய சிறு தூறலென அவளது வாழ்வைக் குளிர்விக்கும் நெகிழ்வான நிமிடங்கள்!‘அன்பின் அடைமழைக் காலம்!’வாசித்து மகிழுங்கள்!