ஆதினி
ஆதினி நாவல்: பாண்டியர்கள், மதுரைநாயக்கமன்னர்கள் வரலாறு! துரை. அறிவழகன் எழுதிய சிறந்த வரலாற்றுப் புதினம்.
| Category | Novel |
|---|---|
| Publisher | Swasam Bookart |
| Language | Tamil |
| Year | 2026 |
| Format | Paperback |
Description
பாண்டியர்கள், மதுரைநாயக்கமன்னர்கள்,இராமநாதபுரசேதுபதிமன்னர்கள்,சிவகங்கைமன்னர்கள்ஆகியோரின்வரலாற்றையெல்லாம்அறிந்தவள் இந்தஆதினி,காரைக்குடிதேவகோட்டைநெடுஞ்சாலையில்அமராவதிப்புதூர்காட்டில்அமைந்துள்ளதுசங்கரபதிகோட்டை இதன்ஆதிப்பெயர்செம்பொன்மாரிகோட்டைஇந்தக்கோட்டைக்குள்ளேபலவரலாற்றுத்தடங்கள்புதைந்துகிடக்கின்றன. இந்தநிலத்தின்தொன்மைக்குள்பயணித்து,ஆதினிஎனும்முதியவளிடமிருந்துபெற்றதகவல்களைத்தொகுத்து இந்தவரலாற்றுப்புதினத்தைப்படைத்திருக்கிறார்துரை.அறிவழகன்.செம்பொன்மாரிநகரத்துமறவர்களின்இனக்குழுவாழ்க்கை முறையும், வீரம் மிக்கநடவடிக்கைகளும், தங்கள்இனத்துக்கும்தலைமைக்கும்கட்டுப்பட்டவர்களாக, உண்மையாக இருந்த தன்மையும் அவர்களைவரலாற்றுநாயகர்களாகஅடையாளப்படுத்துகின்றன.வரலக்ஷ்மிஅம்மாள்நினைவுப்பரிசுப்போட்டியில்இரண்டாம் பரிசு பெற்ற நாவல் இது.
