என் சுய சரிதை
R.S. சுபலக்ஷ்மி அம்மாளின் சுயசரிதை! சமூக சீர்திருத்தவாதியின் வாழ்க்கை மற்றும் பெண்களுக்கான கல்வி.
| Category | Biography |
|---|---|
| Publisher | Swasam Bookart |
| Language | Tamil |
| Year | 2025 |
| Format | Paperback |
| Tags | Biography , History , Social Reform |
Description
சகோதரிR.S.சுபலக்ஷ்மிஅம்மாள் (1886-1969)குடும்பமும்சமூகமும்புறக்கணித்த பல இளம்விதவைகளுக்குக்கல்விபுகட்டியவர்;சமூகச்சீர்திருத்தவாதி. மரபுவழுவாதகுடும்பத்தில் 1886-இல் பிறந்துசிறுமியாகஇருக்கும்போதேவிதவையானார். அவர் குடும்பம்வைதிகமரபுகளை எதிர்த்து அவரைப் படிக்க வைத்தது.எல்லாச்சமூகஇடர்களையும்எதிர்கொண்டு, தன் குடும்பம் பக்கபலமாக இருக்க, கல்விகற்றதோடுநிற்காமல்,ஆசிரியராகவும்இருந்து,பெண்களுக்கானவிதவாச்ரமம்அமைத்து, சமூக சேவை செய்ய அங்குஆசிரியர்களையும்டாக்டர்களையும்அரசுஊழியர்களையும்உருவாக்கினார்சகோதரிசுபலக்ஷ்மி. அதோடுநிற்காமல்சாரதாவித்யாலயம்,வித்யாமந்திர்போன்ற பலபள்ளிகளையும்நிறுவினார்.அடிமட்டத்தில்இருக்கும்குழந்தைகளுக்கும்பள்ளிகளைநிறுவினார். அகில இந்திய மகளிர் மாநாடு, இந்திய மாதர் சங்கம் போன்றஅமைப்புகளில்தீவிரமாகச்செயல்பட்ட, 1952-1956 ஆண்டுகளில்மதராஸ்மாகாணத்தின்சட்ட மேலவைஉறுப்பினராகஇருந்த, 1920-இல்கைசர்-இ-ஹிந்த்பதக்கமும்1958-இல்பத்மஸ்ரீவிருதும்பெற்றஅபூர்வமானஒரு மனுஷி,பலரின்வாழ்க்கைச்சரிதங்களைஇணைச்சரிதங்களாகக்கொண்டு கூறும்வாழ்க்கைச்சரிதம் இது.இந்தக்கதைகளையும்சகோதரியின் வாழ்க்கைஅனுபவங்களையும்படிக்கும்போது ஒரு மாபெரும்காப்பியநாடகம்கண்முன்நடப்பதுபோன்றஉணர்வைத்தடுக்க முடியாது.பாலியவயதில்விதவையாகி, பெண்கள்கௌரவத்துடன்வாழும்சமூகமாகத்தன்சமூகத்தையும்சமுதாயத்தையும்சீர்திருத்தும்முயற்சிகளைமேற்கொண்ட அரிய பெண்மணி ஒருவரின்சுயசரிதமாகக்குறுகிவிடாமல் பெண்களின் சமூகவரலாறாகவிரியும் நூல் இது.கடந்தவற்றைத்திரும்பிப்பார்க்க உதவும் ஒருவரைபடமாகஇருப்பதுடன்பின்னோக்கிப்பார்க்காமல்முன்னோக்கிப்போக முடியாது என்பதால், இன்றையதறுவாயிலும்இந்தச்சுயசரிதைபொருந்திப்போகிறது.
