மணல் உரையாடல்
₹150.00
இசாக் எழுதிய 'மணல் உரையாடல்' கவிதைகள், அன்பின் வலி மற்றும் காலத்தின் கதவுகளைத் திறக்கும் ஒரு கவிதைத் தொகுப்பு.
| Category | Poetry |
|---|---|
| Publisher | தமிழ் அலை |
| Language | Tamil |
| Year | 2018 |
| Format | Paperback |
Description
காலத்தின் நெடுங்கதவுகளை திறக்க,அன்பின் வலி தாங்கியஇசாக்கின் இதயத்திலிருந்துவெளிப்படுவன வார்த்தைகளல்ல.துகள்களின் வெளிச்சத்திலிருந்துதூரதேசங்களைப் பார்க்கும் அவன்,கண்ணீர் கரைசலில்காலத்தைக் கொப்பளிக்கிறான்.கள்ளிகள் நிறைந்தஅவன் கானகத்தில்பூக்கள் தங்கள் புனைபெயராகஅவனையே கொள்ளுகின்றன.அன்பில் அவனில்லைஅன்பாகவே அவனிருக்கிறான்.கவிதைகள் அவன்கைத்தலத்தைப் பற்றிதங்கள் அகத்தையும் முகத்தையும்இத்தொகுப்பில்அலங்கரித்துள்ளன.பிரியமுடன்யுகபாரதி
