Skip to content

அச்சுவை பெறினும்…

₹190.00

அருண் நரசிம்மன் எழுதிய 'அச்சுவை பெறினும்' நாவல், இல்லற அன்பும் காதலும் பற்றிய ஒரு அழகான கதை.

Category Novel
Publisher தமிழினி
Language Tamil
Format Paperback

Description

தத்தமது சதிபதிகளுடன் அமெரிக்கா பெங்களூர் என்று இல்லறம் பேணும் இருவர் மீண்டும் காதலர்களாய்த் தாங்கள் வளர்ந்த சிற்றூரில் இரு தினங்கள் சந்தித்துக்கொள்ள நேர்ந்தால்? இல்புறக் காதலின் அச்சுவையைப் பெறுவதற்கான விலையை இல்லற அன்பும் அறனும் பொறுக்க வல்லதா?