அச்சுவை பெறினும்…
₹190.00
அருண் நரசிம்மன் எழுதிய 'அச்சுவை பெறினும்' நாவல், இல்லற அன்பும் காதலும் பற்றிய ஒரு அழகான கதை.
| Category | Novel |
|---|---|
| Publisher | தமிழினி |
| Language | Tamil |
| Format | Paperback |
Description
தத்தமது சதிபதிகளுடன் அமெரிக்கா பெங்களூர் என்று இல்லறம் பேணும் இருவர் மீண்டும் காதலர்களாய்த் தாங்கள் வளர்ந்த சிற்றூரில் இரு தினங்கள் சந்தித்துக்கொள்ள நேர்ந்தால்? இல்புறக் காதலின் அச்சுவையைப் பெறுவதற்கான விலையை இல்லற அன்பும் அறனும் பொறுக்க வல்லதா?
