Skip to content

காலிறங்கிப் பெய்யுமொரு கனமழை

₹70.00

கண்மணி குணசேகரன் எழுதிய 'காலிறங்கிப் பெய்யுமொரு கனமழை' கவிதைகள் அழகை ரசிக்கத் தூண்டும் ஒரு படைப்பு!

Category Poetry
Publisher தமிழினி
Language Tamil
Format Paperback

Description

காலிறங்கிப் பெய்யுமொரு கனமழை. பூமிக்கு களைகள் என்று எதுவுமில்லை . எல்லா களைகளுமே மூலிகைகள்தான் என்று சொல்வார்கள் சித்தர்கள். ஆனால் களையோ செடியே எதைப் பற்றியுமே கவனம் கொள்ளாமல் கடந்து போய்க் கொண்டிருக்கிறோம் நாம். தும்மையில் பூத்திருக்கிற மெல்லிய பூவும் மிக அழகுதான். செடியில் கொடியில் பூவில் ஆற்று நீரில் உருளும் கூழாங்கல்லில் எங்கும் அழகுதான் கொட்டிக் கிடக்கிறது. அழகை ரசித்துப் பார்க்கிற எவரும் அவர்களையறியாமலேயே அழகாகி விடக்கூடும். அழகு சார்ந்த கவிதைகளை படிக்கும்போதும்…