கால்முள் காய்ப்பு
₹80.00
மகுடேஸ்வரன் எழுதிய 'கால்முள் காய்ப்பு' கவிதைகள், வாழ்க்கை அனுபவங்களின் ஆழமான பிரதிபலிப்பாகும். இன்பம், துன்பம், இயற்கை குறித்த கவிதைகள்!
| Category | Poetry |
|---|---|
| Publisher | தமிழினி |
| Language | Tamil |
| Year | 2022 |
| Format | Paperback |
Description
வாழ்க்கையை இமை விரியக் கண்ட கண்களால் எழுதப்பட்ட கவிதைகள். இன்பமும் துன்பமும் இயற்கையும் செயற்கையும் தன்னிலும் வெளியிலும் படுத்தும் பாடுகளைப் பொருளாகக்கொண்டவை. ஆசிரியரின் பதினேழாவது கவிதைத் தொகுப்பு.
