Skip to content

கால்முள் காய்ப்பு

₹80.00

மகுடேஸ்வரன் எழுதிய 'கால்முள் காய்ப்பு' கவிதைகள், வாழ்க்கை அனுபவங்களின் ஆழமான பிரதிபலிப்பாகும். இன்பம், துன்பம், இயற்கை குறித்த கவிதைகள்!

Category Poetry
Publisher தமிழினி
Language Tamil
Year 2022
Format Paperback

Description

வாழ்க்கையை இமை விரியக் கண்ட கண்களால் எழுதப்பட்ட கவிதைகள். இன்பமும் துன்பமும் இயற்கையும் செயற்கையும் தன்னிலும் வெளியிலும் படுத்தும் பாடுகளைப் பொருளாகக்கொண்டவை. ஆசிரியரின் பதினேழாவது கவிதைத் தொகுப்பு.