தாழம்பூ (தமிழினி)
₹200.00
மகுடேஸ்வரன் எழுதிய மண்ணூன்றா விதையோடு மழையில் நின்றவன் கவிதைகள், காதல் மற்றும் மொழியின் கலவையாகும்.
| Category | Poetry |
|---|---|
| Publisher | தமிழினி |
| Language | Tamil |
| Year | 2022 |
| Format | Paperback |
காதற்பொருளில் மொழிச் செப்பமும் கற்பனை நுட்பமும் கூடியமைந்த கவிதைகள். அன்பின் நெடுவழியே செல்லும் மனத்தின் செம்பழுப்பினை வரைந்து காட்டத் துடிக்கும் வளச்சொற்களாலான வரிகள். காதலும் மொழியும் கலந்து பிணைந்து பிறப்பிக்கும் எழிலார் சொற்றொடர்கள். கவிஞரின் பதினாறாவது கவிதைத் தொகுப்பு இந்நூல்.