Skip to content

எதிர்மொழி

₹400.00

மரி எந்தியாயே எழுதிய 'எதிர்மொழி' நாவலில் உணர்ச்சிகரமான கதை! இன்றே வாங்குங்கள்.

Category Novel
Publisher தடாகம் வெளியீடு
Language Tamil
Year 2026
Format Paperback

Description

மயில்கொன்றையின் தெளிவற்ற அமைதியில் அவரது இதயம் உணர்ச்சியற்று துடித்துக்கொண்டிருந்தது. மனம் சோர்ந்திருந்தது. அதனால் அவர் எரிச்சலடையவில்லை: மகள் நோரா அருகில் இருந்தாள். மலரில்லாத கிளைகளின் சிறிய இலைகளின் வாசனைக்கு மத்தியில் அமர்ந்திருந்தாள். அவள் வெளிர் பச்சை நிற உடையில், மங்கலாக, இருளில் ஒளிவீசும் தந்தையிடமிருந்து பாதுகாப்பான தூரத்தில் இருந்தாள். உறுதியான நல்லிணக்கத்தை உருவாக்குவதற்காக அல்லாமல் வேறு எதற்காக அவள் மயில்கொன்றையில் வந்து அமர்ந்திருப்பாள்?