Skip to content

மூதாய் மரம்

பழங்குடியினர் வாழ்வியல்

₹80.00

மூதாய் மரம்: பழங்குடி மக்களின் வாழ்வியல் மற்றும் கடலுடன் அவர்களின் ஆழமான தொடர்பை விவரிக்கிறது.

Category Essay
Publisher தடாகம் வெளியீடு
Language Tamil
Year 2017
Format Paperback
Tags Anthropology , Indigenous Cultures , Sociology

Description

கடல் பழங்குடி வாழ்வின் அடிப்படைத் தகுதி விழிப்புநிலை. ஒரு பழங்குடி மனிதன் வேட்டைக் களத்தில் தன் முழு உடலையும் புலன்களாக்கிக் கொள்கிறான். களத்தில் தன்னைத் தற்காத்துக்கொண்டு சிறந்த வேட்டைப் பெறுமதிகளுடன் குடிலுக்குத் திரும்புகிறான். கடலைப் பொழுதுகளின், சாட்சிகளின், ஒலிகளின், வாசனைகளின் வரைபடமாய் காணக் கற்றுக்கொண்டிருக்கிறான். இறுதி மூச்சுவரை கடலின் மாணவனாக வாழ்கிறான். 'விழிப்புநிலை தவறிவிட்டால் பழங்குடி வாழ்வு பொருளற்றுப் போய்விடும்.