Skip to content

துந்தனா

₹100.00

ஸ்ரீஷங்கர் எழுதிய 'துந்தனா' கவிதையை வாங்குங்கள். அழகான இயற்கை மற்றும் நினைவுகளைப் பற்றிய கவிதைத் தொகுப்பு.

Category Poetry
Publisher தன்னறம் நூல்வெளி
Language Tamil
Year 2024
Format Paperback

Description

முன்புஎனக்குத் தோன்றும்போதெல்லாம்அந்தச் சிற்றாற்றங்கரையில் அமர்ந்திருப்பதுவழக்கமாயிருந்ததுஅது பாய்ந்துகொண்டிருந்தது.தன்வழியில்ஒருமுறைவான்சூடிய பிறையைப் பேசியவாறுதோல் மிதவையில்அதுஎன்னை அழைத்துச்சென்றதும்பாறைகள் மீன்கள் பாதைகள் குறித்தும்ஞாபகமிருக்கிறதுஅதன்பிறகுஎங்கள் சந்திப்பு வாய்த்திருக்கவில்லைஇங்குஅதன் கரையின்மேல் அமர்ந்திருக்கிறேன்ஒருக்கால்மலைத்தொடரொன்றில்இப்போதுஒரு சுனையாக அது இருக்கும்