ஒரு புகைப்பட நிருபரின் அனுபவங்கள்
₹80.00
எஸ்.எஸ்.ராமகிருஷ்ணன் எழுதிய 'ஒரு புகைப்பட நிருபரின் அனுபவங்கள்' நூலில் உள்ள கட்டுரைகள் இனியவை. புகைப்படங்கள் மூலம் சரித்திரத்தை உணர்த்தும் புத்தகம்!
| Category | Essay |
|---|---|
| Publisher | திருமகள் நிலையம் |
| Language | Tamil |
| Year | 2002 |
| Format | Paperback |
| Tags | Journalism , Photography , Tamil Literature |
Description
ஒரு புகைப்பட நிருபரின் அனுபவங்கள் என்னும் இந்நூலில் உள்ள 44 கட்டுரைகளும் இனியவை நாற்பது போல் நல்லவை நாற்பத்து நான்கு என்று பாராட்டும் வகையில் அமைந்துள்ளன. நுட்பம் நிறைந்த நூறு படங்களைக் கொண்ட இந்நூலில் உள்ள ஒவ்வொரு படமும் வரு சம்பவத்தை உணர்த்தியே எழுதப்பட்டு சரித்திரம் ஆக்கப்பட்டுள்ளது.எஸ். எஸ்.இராமகிருஷ்ணன்.ஒரு சிறந்த புகைப்படக் கலைஞர், புகைப்படங்களை வைத்து கட்டுரைகள் எழுத ஆரம்பித்த பிறகு இவ்வளவு பெரிய எழுத்தளராக இருக்கின்றார் என்பதை அறிந்து வியப்புக்குள்ளானேன்.
