Skip to content

தென்கிழக்கு மின்னல்

₹85.00

இந்திரா சௌந்தர்ராஜன் எழுதிய 'தென்கிழக்கு மின்னல்' நாவலைப் படியுங்கள். மர்மம் மற்றும் திகில் நிறைந்த கதை!

Category Novel
Publisher திருமகள் நிலையம்
Language Tamil
Year 2012
Format Paperback

Description

இந்த புத்தகத்தில் உள்ள இரண்டு நாவல்களும் என்மேல் பதித்த மர்ம முத்திரைக்கேற்ப நான் எழுதியவை. மர்மதேசம் தொலைக்காட்சித் தொடரின் மகத்தான வெற்றி காரணமாக என்னைக் சந்திக்கும் பத்திரிகை ஆசிரியர்களும் சரி, வாசகர்களும் சரி என்னிடம் மர்மமும் அமானுஷ்யமும் கலந்த படைப்புகளையே பெரிதும் எதிர்பார்த்து கேட்டனர். ஒரு பக்கம் மகிழ்வாகவும், மறுபக்கம் அது எனக்கு அச்சத்தையும் ஏற்படுத்தியது