யாரென்று மட்டும் சொல்லாதே
₹215.00
கலைஞர் உரையுடன் திருக்குறளைப் பெறுங்கள்! மணியன் செல்வன் எழுதிய இந்த நூல், திருக்குறளின் ஆழமான விளக்கங்களை வழங்குகிறது.
| Category | Commentary |
|---|---|
| Publisher | திருமகள் நிலையம் |
| Language | Tamil |
| Year | 2010 |
| Format | Hardcover |
| Tags | Classical Literature , Ethics , Philosophy , Tamil Literature |
இமயமலைக்குப் பொன்னாடை போர்த்துகிற முயற்சியில் ஈடுபடுவதும், திருக்குறளுக்கு உரை எழுதுவதும் ஒன்றுதான் என்பதை நான்றியாதவனல்லன். முன்னூற்று ஐம்பத்து நான்கு குறட்பாக்களைக் கொண்டு குறளோவியம் எழுதி முடித்தபிறகு ஆயிரத்து முன்னூற்று முப்பது குறட்பாக்களுக்கும் உரை எழுத வேண்டும் என்ற ஆர்வத்துடிப்பு என்னை ஆட்கொண்டது. அதனை நிறைவேற்றி மகிழ 'முரசொலி' நாளேட்டில் ஒவ்வொரு நாளும் நான் எழுதிய திருக்குறள் உரைகளின் தொகுப்பே இந்த நூல்.