முஸ்லிம் தமிழ்ப் புலவர்கள்
முஸ்லிம் தமிழ்ப் புலவர்களின் வாழ்க்கை வரலாறுகளைக் கொண்ட புத்தகம். தமிழ் இலக்கியம் மற்றும் இஸ்லாமிய அறிஞர்களின் பங்களிப்பை அறிய!
| Category | Biography |
|---|---|
| Publisher | யுனிவர்ஸல் பப்ளிஷர்ஸ் |
| Language | Tamil |
| Format | Paperback |
| Tags | Biography , Islamic Studies , Tamil Literature |
Description
உமறுப் புலவர், சேகனாப் புலவர், காசிம் புலவர், ஆலிப் புலவர், ஜவாதுப் புலவர், சையிது முகிய்யித்தீன் கவிராஜர், சையிது முகம்மது அண்ணாவியார், வண்ணக் களஞ்சியப் புலவர், குஞ்சுமூசுப் புலவர், ஐதுறூசு நயினார்ப் புலவர், குலாம்காதிறு நாவலர், பிச்சை இபுறாகீம் புலவர், அருள்வாக்கி அப்துல்காதிர் புலவர், சதாவதானி செய்குத்தம்பிப் பாவலர், மு.றா.முகம்மது இபுறாகீம் சாகிபு புலவர், சையிது முகம்மது ஆலிம் புலவர், காதிறு முஹ்யித்தீன் மரைக்காயர் ஆகிய 17 முஸ்லிம் தமிழ்ப்புலவர்களின் வரலாறும், தற்கலை பீர்முகம்மது சாகிபு, நூஹ் லெப்பை ஆலிம், ஷைகு உதுமான் வலி, ஷைகு பஸீர் அப்பா வலி, ஞானியார் சாகிபு, குணங்குடி மஸ்தான், ஷாம் ஷிஹாபுத்தீன் வலி, ஷைகு அப்துல் கனி சாஹிபு, ஷைகு ஷா ஹுல் ஹமீது அப்பா, இறசூல்பீவி - பரிமளத்தார், கச்சிப்பிள்ளையம்மாள், செய்யிது ஆசியா உம்மாள் ஆகிய 12 புலவர் ஞானிகளின் வரலாறும் இந்நூலில் பொதிந்துள்ளன.
