Skip to content

என்பது போலொரு தேஜாவூ

₹70.00

ஸ்ரீபதி பத்மநாபாவின் 'என்பது போலொரு தேஜாவூ' கவிதையில் காதல், காமம், மற்றும் ஆன்மீகத்தின் கலவை. இன்றே வாங்குங்கள்!

Category Poetry
Publisher உயிர்மை பதிப்பகம்
Language Tamil
Year 2016
Format Paperback

Description

உன் களங்கமின்மை என்பதுசோமக் கொடியின் இலை பிழிந்த ரசமருந்திஇணைக்கு ஒரு சொட்டு முத்தம் பருகத் தருதல்தேவதையின் சிறகுகள் வாய்க்கப் பெற்றும்கழுநீர் ஊறின உடல் தொட்டுத் தூக்கி அணைத்துக் கொளல்ஐயங்களில்லாக் காமமும்கனவிலும் வழுவாக் காதலும் அருளிநிலவொளி பொழிதல்இறுதியில்காதலில் தோற்றவர்களேகவிமனம் கொண்டோர் எனதிரிபற நிறுவிப்பிரிந்து செலல்