Skip to content

இன்னும் பிறக்காத தலைமுறைக்காக

₹120.00

இயற்கை பாதுகாப்பு குறித்த தியடோர் பாஸ்கரனின் அரிய கட்டுரை! சுற்றுச்சூழல் பிரச்சினைகள் மற்றும் வனவிலங்கு அழிவு குறித்து தமிழில் எழுதப்பட்ட முக்கிய ஆவணம்.

Category Essay
Publisher உயிர்மை பதிப்பகம்
Language Tamil
Year 2006
Format Paperback
Tags Conservation , Ecology , Environmentalism

Description

சு.தியடோர் பா‍‍ஸ்கரனின் இந்நூல் நமது சுற்றுச்சூழல் மற்றும் காட்டுயிர் பாதுகாப்பு சார்ந்த பிரச்சினைகள் பற்றிய அபூர்வமான தகவல்களை சுயமான பார்வையுடன் முன்வைக்கிறது. இயற்கைக்கெதிரான மனிதர்களின் குற்றங்கள் குறித்த கடுமையான கேள்விகளை எழுப்புகிறது.வனஉயிர்கள், தாவரங்களின் அழிவு தொடர்பாக தியடோர் பாஸ்கரன் முன்வைக்கும் எச்சரிக்கைகள் இயற்கையின் மீதான பேரன்பிலிருந்தும் இயற்கையின் நீதி, அறம் குறித்த தார்மீகக் கேள்விகளிலிருந்தும் பிறக்கின்றன. சுற்றுச்சூழல் பிரச்சினைகள் தொடர்பாக தமிழில் எழுதப்பட்ட அரிய ஆவணம் இது.