Skip to content

காற்றால் நடந்தேன்

₹80.00

சீனு ராமாசாமியின் 'காற்றால் நடந்தேன்' கவிதைத் தொகுப்பு! வாழ்வின் அனுபவங்களை நேர்த்தியாகப் பதிவு செய்யும் கவிதைகள்.

Category Poetry
Publisher உயிர்மை பதிப்பகம்
Language Tamil
Year 2012
Format Paperback

Description

நடைமுறை வாழ்க்கையில் சாதாரணமாக நிகழும் செயல் எழுச்சித் தருணத்தில் ஒருபோதும் மறக்க முடியாத வாழ்வனுபவமாக மாறும் நேர்த்தியான சில கவிதைகளை இந்தத் தொகுப்பில் காணலாம். சீனு ராமசாமி தனது கவிதையாக்கத்தில் அடைய விரும்புவதும் இதைத்தான் என்று ஊகிக்கிறேன்.- சுகுமாரன்