Skip to content

நீருக்கடியில் சில குரல்கள்

₹120.00

பிரபு காளிதாஸின் 'நீருக்கடியில் சில குரல்கள்' நாவல், 1986ல் நடக்கும் யதார்த்தமான கதையைச் சொல்கிறது. வாங்க!

Category Novel
Publisher உயிர்மை பதிப்பகம்
Language Tamil
Year 2016
Format Paperback

Description

கடந்த, 1986ல்  நடக்கும் கதையாக, நீருக்கடியில் சில குரல்கள் நாவல் அமைந்துள்ளது.  இதில்,  பள்ளி, கல்லுாரி மாணவர்கள், வேலை செல்லும் இளைஞர் ஆகிய, மூன்று நபர்களுக்கு  இடையில்  நடக்கும் யதார்த்த சூழல், கதையாக அமைக்கப்பட்டுள்ளது.  இதில், வற்புறுத்தி படிக்க  வைப்பது;  படிப்பு ஆர்வத்தை சூழ்நிலை சிதைப்பது உள்ளிட்ட, எதிர்முரண்  கதையின்  சுவாரஸ்யத்தை கூட்டுகிறது.