Skip to content

ஒன்றுக்கும் உதவாதவன்

₹225.00

அ.முத்துலிங்கத்தின் 'ஒன்றுக்கும் உதவாதவன்' நாவலில் உள்ள அனுபவங்கள் மற்றும் நவீன தமிழ் உரைநடையை ஆராயுங்கள்.

Category Essay
Publisher உயிர்மை பதிப்பகம்
Language Tamil
Year 2012
Format Paperback
Tags Literary Criticism , Tamil Literature , Travel Writing

Description

அ.முத்துலிங்கத்தின் கவனம் பெறும் ஒவ்வொரு அனுபவமும் உயிர்ச் சித்திரமாக விழித்தெழும் ரசவாதம் இங்கே சாத்தியமாகிறது. நவீனத் தமிழ் உரைநடைக்கு ஒரு பரிமாணத்தையும் வீச்சையும் சேர்க்கும் எழுத்தில் பல நிகழ்வுகளை இந்நூலில் ஆசிரியர் விவரிக்கிறார். நிகழ் புலங்கள் அமெரிக்கா, கனடா, ஆப்ரிக்கா, இலங்கை, ஐரோப்பா, இந்தியா என மாறினாலும் மாந்தர்களின் மனிதநேசமும், மகிழ்ச்சியும், துயரமும் நியாகமும் மாறாமல் ஒரு தமிழ் வாசகருக்கு முற்றிலும் பரிச்சயமில்லாத தருணங்களை வாசிப்பவர் வனத்தில் நீடித்து நிறுத்துகின்றன. அவரது எழுத்து யதார்த்தத்தை மறைப்பதில்லை. மாறாக, அவற்றை அதன் மந்தகதியிலிருந்து விடுவித்துப் பிரகாசமடைய வைக்கிறது.