Skip to content

கண்பூக்கும் தெரு

₹50.00

பாலு சத்யாவின் 'கண்பூக்கும் தெரு' கதைகள் அடிநிலை மக்களின் வலியைப் பேசுகின்றன. சமூக யதார்த்தத்தை ஆழமாகப் பதிவு செய்யும் சிறுகதைத் தொகுப்பு.

Category Short Story
Publisher வம்சி புக்ஸ்
Language Tamil
Year 2006
Format Paperback

Description

பாலு சத்யா மனிதர்களை வாசிப்பவர். நிறையவே வாசிக்கிறார் என்பது படைப்புகள் தோறும் வெளிப்படுகிறது. இவரின் கதைகளுக்குள் ஒரு தொடர் இழை இரண்டாகப் பிரிந்து பயணிக்கிறது. ஒன்று வதைபடும் அடிநிலை அல்லது இடைத்தட்டு மனிதர்களைப் பற்றியே பேசுகிறார். எங்கு, எதை, எந்த மனிதர்களைப் பேசினாலும், தனக்குத் தெரியாத ஒரு வாழ்க்கையை அவர் பேசுவதில்லை என்பது மற்றொன்று.