Skip to content

முறிநாவு

₹600.00

மனோஜ் குரூர் எழுதிய 'முறிநாவு' நாவலை வாங்குக. காலத்தை வென்று நிற்கும் ஒரு மாயாஜால கதை!

Category Novel
Publisher வம்சி புக்ஸ்
Language Tamil
Year 2024
Format Paperback

Description

என்னை எந்தக் காலத்திலிருந்தும் என்னால்கண்டடைய முடியும், உங்களையும்.காலத்தின் பிளர்ந்த நாக்கின்ஒரு பாதியாகிப் புறப்பட்டுகி.பி. எட்டாம் நூற்றாண்டின்இறுதியில் வாழ்ந்த குமரனையும்,அதே நாவின் மறுபாதியிலிருந்துசிதறி விழுந்த வரிகளினூடேகுமரனின் நாட்டில் அதே குலத்தில் பிறந்து,பன்னிரண்டாம் நூற்றாண்டின் இறுதியில்அவனைப் பின்தொடர்ந்தஅலங்காரனையும் எனக்குநேருக்குநேர் பரிச்சயமுண்டு.ஏதோ ஓர் ஓசையைப் பின்தொடர்ந்துஇருவரும் சென்றடைந்தது அவளூரையே.அவளூரின் மரங்களில் குடியிருந்த யட்சிகள்சில இரவுகளில் நிறைய கதைகள் சொல்லின.அப்போதுதான் இங்கே என் தோட்டத்தில்பாலைப்பூக்கள் பூத்தன.இக்கதைகளில் வந்து போனவர்கள் எல்லாம்என்னுடனும் இருக்கிறார்கள்.முறிந்த நாவிலிருந்து வரும் சொற்கள்அவர்களை மட்டுமல்ல, என்னையும் சுழற்றுகின்றன.அதனால் இந்த எழுத்து என்னையும்உங்களையும் போலமுறிந்து… முறிந்து…- நூலிலிருந்து…