பாண்டியன் பவனி
₹110.00
சாண்டில்யனின் 'பாண்டியன் பவனி' நாவலில் மன்னன் வரகுண பாண்டியனின் சாகசங்கள், காதல், சூழ்ச்சிகள் நிறைந்த கதையை வாசியுங்கள்.
| Category | Novel |
|---|---|
| Publisher | வானதி பதிப்பகம் |
| Language | Tamil |
| Format | Paperback |
Description
மன்னன் வரகுண பாண்டியன், நாட்டில் குழப்பம் ஏற்படும்போதெல்லாம்ம அதைத் தீர்த்து வைக்க தன் தம்பி பராந்தகனை ஒவ்வொரு முறை அனுப்பி வைக்கிறான். இதை மக்கள் 'பாண்டியன் பவனி' என அழைக்கிறார்கள். அவ்வாறான நிகழ்வுகளில் தற்கொலையும் சூழ்ச்சியும் காதலும் ஏற்படுவதை மிகவும் சுவாரசியமாகப் பேசுகிறது இந்த நூல்
