Skip to content

இனி ஒருபோதும் கடவுளிடம் பேசமாட்டோம்

கொரோனா கவிதைகள்

₹130.00

கொரோனா காலகட்டத்தில் எழுதப்பட்ட கவிதைகளின் தொகுப்பு! ஜே. மஞ்சுளாதேவியின் 'இனி ஒருபோதும் கடவுளிடம் பேசமாட்டோம்' வாங்க!

Category Poetry
Publisher வாசகசாலை
Language Tamil
Year 2020
Format Paperback

Description

ஒரு டம்ளர் அரிசிக்குமூன்று டம்ளர் நீர் ஊற்றிதனியாய் உண்ண வாய்த்தஒருத்தியின் ஊரடங்குத் தனிமைக்குகுக்கரின் மூன்று விசில் துணை இருக்கிறது.நான்காம் ஊரடங்கின் முடிவில்பேராளுமை பாரதி மணி பாட்டையாதன் பேரன்களுக்கு அல்வா போலச் செய்ததொக்கைத் தொட்டுநாக்கில் இழுத்துக் கொள்ளலாம் போல்அப்படி ஓர் அழகுஇளஞ்சோடிகளுக்காகசின்ன லாசரா சமைத்தபால்பாயசமும் அவியலும்முகநூல் முழுக்க மணக்கிறதுபுதிதாய்ப் பூத்திருக்கும்பணிப்பெண்ணின் மகளுக்காகஎழுத்தாளுமை அகிலா புகழ் செய்தபார்த்தால் நூவூறும் போண்டாக்கள்…இவர்கள்கடுமையை நோக்கிச்சரியும்இந்த ஐந்தாம் கட்டக்கொரானாக்காலத்தின் மீது...ஒரு சிட்டிகை மகிழ்ச்சியைத் தூவுகிறார்கள்.தனக்கெனச் சமைக்காத எதிலும்தானாய்ச் சேர்ந்து விடுகிறதுஒரு தேக்கரண்டி கூடுதல் சுவை.