எற்றைக்கும் உற்ற
₹230.00
சௌமியா ஸ்ரீ எழுதிய 'இதைத்தான் அன்பென்கிறேன்' கவிதைத் தொகுப்பு, அன்பின் மொழியைத் தேடும் இதயங்களுக்கான கவிதை.
| Category | Poetry |
|---|---|
| Publisher | வாசகசாலை |
| Language | Tamil |
| Year | 2026 |
| Format | Paperback |
ஏதோ ஒரு பட்டாம்பூச்சி மகிழ்ச்சியூட்டுகிறது. எங்கோ துளிர்த்த மரம் நிழல் தருகிறது. யாரோ மனிதர்கள் இளைப்பாற இடம் தருகிறார்கள். ஏதோ, எதுவோ, யாரோ எல்லாவற்றிற்கும் மருந்தாகிவிடுகிறார்கள். இப்போதைய இருப்பின் பங்கிற்கு ஏதாவது செய்யத் துடிக்கும் நெஞ்சத்தின் மொழிபெயர்ப்புகளே, ’இதைத்தான் அன்பென்கிறேன்’.- செளமியா ஸ்ரீ