Skip to content

கடுவழித்துணை

₹150.00

கடுவழித்துணை: கிராம மக்களின் வாழ்க்கையை சித்தரிக்கும் கமலதேவியின் சிறுகதைத் தொகுப்பு. விவசாயம் மற்றும் நிலத்தின் முக்கியத்துவத்தை உணர்த்துகிறது.

Category Short Story
Publisher வாசகசாலை
Language Tamil
Year 2020
Format Paperback

Description

இந்தக் கதைகளில் இடம்பெறும்  கிராம  மக்களின் வாழ்க்கையும், கிராமங்களின்  நிலப்பரப்பும் மிகத் துல்லியமாக சித்தரிக்கப் பட்டிருக்கின்றன. நிலம் முக்கியக் கூறாக இருக்கிறது. பல கதைகளில் நிலமும் கால்நடைகளும் முக்கிய அம்சங்களாக இடம்பெற்றிருக்கின்றன. விவசாயத்தை தொழிலாக மாற்றுவது என்பது மிக முக்கியமான விஷயமாக இந்தக் கதைகளில் தென்படுகிறது. தெப்பக்குளம் அர்த்தப்படுத்தும் வகையில் சொல்லப்படுகிறது. ஆறு  போன்றவை அதன் அர்த்தம் குறித்து சரியாகச் சொல்லப்பட்டிருக்கின்றன. கிணறுகள் பற்றி பல்வேறு சித்தரிப்புகள் கதைகளாக வந்துபோகின்றன.- எழுத்தாளர் சுப்ரபாரதிமணியன்