Skip to content

மலையடிவாரத்தில் பிறந்தவள்

₹70.00

நறுமுகை தேவியின் 'மலையடிவாரத்தில் பிறந்தவள்' கவிதைகள், வாழ்க்கையின் அழகிய அனுபவங்களை சொற்களில் வடிக்கிறது.

Category Poetry
Publisher வாசகசாலை
Language Tamil
Year 2019
Format Paperback

Description

கவிதை ஒரு பரந்த மைதானம்.. சிறு சிறு சொற்கள் கொண்டு விளையாடிக் கொண்டிருக்கிறோம். சொற்கள் இழுத்த திசை நோக்கி  நகர்கிறோம்.... வளைகிறோம்...அதனாலேயே  கூடுதலாய்க் கொஞ்சம் வாழ்கிறோம்!