கொலைக்களங்களின் வாக்குமூலம்
₹120.00
சைவ சித்தாந்தம் முதல் நவீன குருமார்கள் வரை
தமிழரின் தத்துவ மரபின் இரண்டாம் பாகம் சைவ சித்தாந்தம் முதல் பெரியாரியம் வரை விவரிக்கிறது. வாங்க!
| Category | Essay |
|---|---|
| Publisher | வசந்தம் வெளியீட்டகம் |
| Language | Tamil |
| Year | 2012 |
| Format | Paperback |
| Tags | History , Philosophy , Tamil Culture |
சங்க இலக்கியம் முதல் நவீன மதகுருமார்கள் வரை தமிழன் நடந்து வந்த தத்துவ மரபை இது விரிவாக எடுத்துரைக்கிறது. முதல் பாகம் ஆதி மரபு முதல் மீண்டும் வந்த வேதமரபு வரை பேசியது என்றால், இரண்டாம் பாகம் சைவ சித்தாந்தம் முதல் பெரியாரியம்-மார்க்சியம் வரை எடுத்துரைக்கிறது.