Skip to content

பெரியாரியம் வளரட்டும் (பாகம் 1)

₹250.00

பெரியாரியம் வளரட்டும்! பெரியார் மற்றும் சமூக சீர்திருத்தவாதிகளின் பங்களிப்பை அறிய இந்த புத்தகத்தை வாங்குங்கள்.

Category Essay
Publisher வெங்காயம் பதிப்பகம்
Language Tamil
Year 2025
Format Paperback
Tags Biography , Political History , Social Reform , Tamil Literature

Description

வ.உ.சிதம்பரனார் | குன்றக்குடி அடிகளார் | காமராஜர் | ராஜா சர் முத்தையா | ஆர்.கே.சண்முகனார் | டாக்டர் பி.சுப்பராயன் | ஜி.டி.நாயுடு | சர் ஏ.ராமசாமி | எம்.ஆர்.ராதா | கவிஞர் கண்ணதாசன் | ஜனாப் முகம்மது கனி | டி.எம்.நாராயணசாமி | தி.பொ.வேதாசலனார் | த.சானகி------மனித இனம் தோன்றிய காலம் முதற்கொண்டு சமுதாய நலனுக்காகவும், அபிவிருத்திக்காகவும் பாடுபட்டு உழைத்த பெரியார்களுள் குறிப்பிடத்தக்க சிலரைச் சொல்லலாம். தலையாய ஒருவர் என்று கூறுவது மிகப் பொருத்தம். விஞ்ஞான வளர்ச்சியை ஆதாரமாகக் கொண்டு இன்று பெரும்பாலான நாடுகள் எதிர்காலத்தை வளமாக்கிக் கொள்ளும் நிலையில் நாமும் காலத்தின் வளர்ச்சியை ஒட்டி முன்னேற்றப் பாதையில் செல்வதே அறிவுடைமையாகும். நம் நாட்டைப் பொறுத்த வரையில் சமூகத்தில் மலிந்து கிடக்கும் ஊழல்களும் ஏற்றத் தாழ்வுகளும், மூட நம்பிக்கைகளும், இன்று ஒரு குறிப்பிடத் தக்க அளவாவது மறைந்திருக்கிறது என்றால் அதற்கு நம் பெரியார் அவர்களின் விடா முயற்சியும் தளராத ஊக்கமும் இடையறாத உழைப்புமே காரணமாகும்.-ஜி.டி.நாயுடு