மாயங்களைப் புனையும் பிரதிகள்
₹100.00
பரத் காமராஜ் எழுதிய 'குரீஇ' கவிதைத் தொகுப்பு! பிரிவின் வலியைப் பேசும் அழகான தமிழ் கவிதைகள்.
| Category | Poetry |
|---|---|
| Publisher | வேரல் புக்ஸ் |
| Language | Tamil |
| Year | 2026 |
| Format | Paperback |
நினைக்காமல் இல்லைமுன்பு போல இப்போதெல்லாம்பறக்க முடிவதில்லை.அன்று பிரிந்து விழுந்த அந்தஒற்றைச் சிறகின் கனம்இதயத்தில் ஏறி நிற்கிறது.அப்போதைப் போலஇப்போது எதுவும் முடியவில்லைவயதாகிவிட்டது போல.சிறகுகள் தங்களைக் காற்றில்இருந்து விடுவித்துக் கொள்ள நினைக்கின்றன போலும்.போதும் உடனே முடித்துக் கொள்வோம்.என் இடத்தை இன்னொரு பறவை நிரப்பும்.