நாஸ்தென்கா வாழ்ந்த ஊர்
₹1300.00
நவீன கவிஞர்களின் முதல் கவிதைத் தொகுப்பு வரிசை
மு. குலசேகரனின் 'ஒரு பிடி மண்' நவீன கவிதைகளின் தொகுப்பு. தமிழ் இலக்கியத்தில் ஒரு புதிய அனுபவம்!
| Category | Poetry |
|---|---|
| Publisher | வேரல் புக்ஸ் |
| Language | Tamil |
| Year | 2026 |
| Format | Paperback |
தொன்மையான விலங்குகள் இட்டுச் சென்றவெவ்வேறு வடிவ முட்டைகளைப் போல்கனத்த பாறைகள் கீழே சிதறியிருக்கும்அடர்ந்த வனத்தின் நடுவில்ஒரு பழமையான கோயில் நின்றிருக்கிறதுவரலாற்றிலி ருந்து வெளியேற்றப்பட்டது போல்இன்னும் இடியாமல் நின்றிருக்கும்கருவறையில் இருள் நிறைந்திருக்கிறதுகண்களுக்குப் பழக்கப்பட்டதும்காலி யான உயர்ந்த பீடத்தின் மேல்அந்த ஆளற்ற சிதைந்த கோயில்கடவுளைப் போல் காட்சியளிக்கிறது