எங்கே மீதி நட்சத்திரங்கள்
₹80.00
கரிகாலனின் 'பிக்காஸோ ஏன் அழுகிறார்?' கவிதையில் மதம், ஃபாசிசம், எதிர்ப்பு ஆகியவற்றை தத்துவார்த்தமாக அணுகும் ஒரு படைப்பு.
| Category | Poetry |
|---|---|
| Publisher | வேரல் புக்ஸ் |
| Language | Tamil |
| Year | 2024 |
| Format | Paperback |
ஒரு தேசத்தில் மதம் ஃபாசிசமானபோது, முன்கூட்டியே நாத்திகனாக இருந்த ஒருவனுக்கு, கடவுளை உரத்த குரலில் எதிர்த்துப் பேசுவது புதுமையாகத் தோன்றவில்லை. ஆனாலும் எதிர்ப்பதென்பது, மலை உச்சியிலிருந்து குதித்து, பாராசூட்டை விரியச்செய்வது போன்ற சாகசமாகவோ, அல்லது, கவிதை எழுதுவதாகவோ இருக்கிறது.-கரிகாலன்