Skip to content

பிக்காஸோ ஏன் அழுகிறார்?

₹200.00

கரிகாலனின் 'பிக்காஸோ ஏன் அழுகிறார்?' கவிதையில் மதம், ஃபாசிசம், எதிர்ப்பு ஆகியவற்றை தத்துவார்த்தமாக அணுகும் ஒரு படைப்பு.

Category Poetry
Publisher வேரல் புக்ஸ்
Language Tamil
Year 2024
Format Paperback

Description

ஒரு தேசத்தில் மதம் ஃபாசிசமானபோது, முன்கூட்டியே நாத்திகனாக இருந்த ஒருவனுக்கு, கடவுளை உரத்த குரலில் எதிர்த்துப் பேசுவது புதுமையாகத் தோன்றவில்லை. ஆனாலும் எதிர்ப்பதென்பது, மலை உச்சியிலிருந்து குதித்து, பாராசூட்டை விரியச்செய்வது போன்ற சாகசமாகவோ, அல்லது, கவிதை எழுதுவதாகவோ இருக்கிறது.-கரிகாலன்