பிரதிக்குள்ளிருந்து வெளியேறியவள்
₹160.00
அஸ்மா பேகம் எழுதிய 'பிரதிக்குள்ளிருந்து வெளியேறியவள்' கவிதைத் தொகுப்பு! மரணத்தையும், வாழ்க்கையையும் தழுவிய கவிதைகள்.
| Category | Poetry |
|---|---|
| Publisher | வேரல் புக்ஸ் |
| Language | Tamil |
| Year | 2025 |
| Format | Paperback |
Description
மெல்லிய சாவுகடலின் சிதிலங்களைப்பொறுக்கி முடியும் தறுவாயில்வெண்ணிற முத்தொளி பிரம்மாண்டமானஅமைதியுடன் அகப்படுகின்றதுசாவின் மெல்லிய வலியும்ஒரு கோடி மின்னலும்அதனை காலத்தின் கடைசிப்பள்ளத்தாக்கில் புதைத்த தினமொன்றில்...சொற்களற்ற மனிதன்இறப்பதற்கும் சொற்களற்றவனாகவாழ்தலுக்குமான சராசரி வலியைஎறும்புச் சதையில் அவர்கள்ஊர்வலமாக எடுத்துச் செல்கின்றனர்ஒரு முறை இறந்துகொண்டிருப்பவர்கள்மரணத்தை சில வருடங்களுக்குமுன்னரே சுவைத்திருந்தனர்.பிரமாண்டமான அமைதியில்இசைக்கத் துவங்கியிருந்தபாடல் அடுத்த பூமியில்இதைவிடவும் அற்புதமாகஒலித்துக்கொண்டிருக்கின்றதுஅது மெல்லிய சாவை உறக்கமென்கின்றதுஅல்லது காதல் என்கின்றது.
