ஜடாயு வதம்
₹160.00
புவனா தேனா எழுதிய 'ஏதோ ஒன்றில் தான் எல்லாமும் இருக்கிறது' கவிதைத் தொகுப்பு! மொழியின் ஆன்மாவைத் தேடிப் பயணிக்க ஓர் கவிதை விருந்து.
| Category | Poetry |
|---|---|
| Publisher | வேரல் புக்ஸ் |
| Language | Tamil |
| Year | 2025 |
| Format | Paperback |
ஒரு கவிதை அதன் அளவில் முழுமை. முழுமையை அடைந்து விட்ட கவிஞர் அதை பகர்கிறார், பகிர்கிறார். தான் அடைந்து விட்ட முழுமையை, தன்னைத் தொட்டுவிட்ட பூரணத்தை வாசிப்பவர் அடையவேண்டும் என்பதே கவிஞரது விழைவு, கவிதையைத் தவிர வேறெஃதிலும் இது சாத்தியமும் இல்லை. மொழியின் ஆன்மா கவிதைதான். அதனால்தான் எந்த மொழியிலும் கொண்டாடப்படுகிறது கவிதை. ஓசையுடன் தொடர்புடையதாக மனிதனுக்கு மிகவும் நெருக்கமாக இருப்பது கவிதை.-சுரேஷ் காத்தான்