திருக்குர்ஆன் கூறும் பொறுமை
₹80₹76
டி.எம். மணி எழுதிய தீண்டாமையைக் கற்பிக்கும் கடவுளை மாற்றுவோம் - சமூக மாற்றத்திற்கான புரட்சிகரமான சிந்தனைகள், சாதி ஒழிப்பு மற்றும் புதிய நம்பிக்கையைத் தரும் புத்தகம்.
| Category | Essay |
|---|---|
| Publisher | வேர்கள் பதிப்பகம் |
| Language | தமிழ் |
| Pages | 32 |
| Year | 2010 |
| Format | Paperback |
| Tags | Life and Society → Social Justice and Activism |
எது புரட்சி? மாற்றத்தைத் தருவது தானே புரட்சி? தீண்டப்படாத மக்களைப் பொருத்தமட்டில், தீண்டாமையைக் கற்பிக்கும் கடவுள்களைத் தூக்கி எறிவதே புரட்சியன்றி, வேறொன்றும் புரட்சி ஆகாது. ஆகவே கடவுளை மாற்றுவோம். கடவுளை மாற்றுவோம் எனக் கூறி முடிக்கிறேன்.
- டி. எம். மணி