சாட்சி சொல்ல ஒரு மரம்
₹600₹570
பொ. இரத்தினம் எழுதிய சென்னகரம்பட்டி கொலை வழக்கு - சாதியக் கொலைகள், சாதிய மனோபாவம், நீதித்துறை அணுகுமுறை ஆகியவற்றை வெளிச்சம் போட்டுக் காட்டும் முக்கியமான புத்தகம்.
| Category | Report |
|---|---|
| Publisher | விடியல் |
| Language | தமிழ் |
| Pages | 294 |
| Year | 2010 |
| Format | Paperback |
| Tags | Life and Society → Social Justice and Activism |
| SKU | 97888189867041 |
அரசு, காவல்துறை, நீதித்துறை, தலித் அமைப்புகள் போன்றவை சாதிய கொலைகளையும் அதன் வழக்குகளையும் எவ்வாறு சாதிய மனோபாவத்துடன் நடத்துகின்றன என்பதை மக்கள் மன்றத்தில் நிறுத்துவதே இந்நூலின் நோக்கமாகும்.