எனது குழந்தை பயங்கரவாதி
₹50.00
தீபச்செல்வன் எழுதிய 'எனது குழந்தை பயங்கரவாதி' கவிதைத் தொகுப்பு! வாழ்வின் வலியைப் பேசும் கவிதைகள்.
| Category | Poetry |
|---|---|
| Publisher | விடியல் |
| Language | Tamil |
| Year | 2013 |
| Format | Paperback |
Description
எங்கிருந்தோ வந்த கொடும்பறவைகள்மகிழ்வோடு வேட்டையாடுகின்றன நிலத்தின் சிறுபறவைகள்சிறகுகள் இழந்த சிறுபறவைகள் கனவுகளை பொந்துகளில் செருகி வைத்திருக்கின்றனவாழ்வெனப்படுவதுநிலத்திலிருந்து அறுந்து அந்தரத்தில் தொங்குகிறதுவெறும் நிலத்தில் சிறகிழந்த பறவைகள் மேலலையவீழ்ந்த மரத்தின் சருகாகிப்போன இலைகள் கீழலைகின்றன
