Skip to content

காலத்தின்மீது எறிகிற கல்!

₹190.00

சு.வெங்கடேசனின் நேர்காணல் தொகுப்பு! அவரது இலக்கியப் பயணம், அரசியல் ஈடுபாடு பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.

Category Interview
Publisher விகடன் பிரசுரம்
Language Tamil
Year 2025
Format Paperback
Tags Interviews , Literary Criticism , Tamil Literature

Description

சங்கஇலக்கியங்களும்சமகாலஇலக்கியங்களும்அழகியலோடுபுதியபுதியசெய்திகளைத்தந்துகொண்டிருக்கின்றன.தமிழ்இலக்கியங்களும்சரிஇலக்கியவாதிகளும்சரிதனித்துவம்வாய்ந்தவர்கள்.அப்படிப்பட்டஇலக்கியவாதிகள்வரிசையில்சமகாலத்தில்அதிகம்அறியப்பட்டஎழுத்தாளர்களில்ஒருவர்தான்சு.வெங்கடேசன்.தன்முதல்நாவலிலேயேசாகித்யஅகாடமிவிருதுபெற்றஎழுத்தாளர்சு.வெங்கடேசன்,அடுத்தபாய்ச்சலான‘வீரயுகநாயகன்வேள்பாரி’நூலின்மூலம்தமிழர்களின்நெஞ்சில்நீங்காஇடம்பிடித்தார்.புத்தகம்பேசுது,விகடன்தடம்,ஆனந்தவிகடன்மற்றும்விகடன்தீபாவளிமலர்ஆகியஇதழ்களுக்குஅளித்தநேர்காணல்களின்தொகுப்புஇந்தநூல்.தன்பால்யகாலநினைவுகள்,பள்ளியில்படிக்கும்போதேதன்பார்வையைபுத்தகங்களின்பக்கமும்இலக்கியத்தின்பக்கமும்திரும்பிடஉதவியஆசான்கள்யார்,கம்யூனிஸ்ட்இயக்கத்தில்பங்குகொண்டதுஎப்படிஎனபலவிஷயங்களைஇந்தநேர்காணல்களில்பகிர்ந்துகொண்டிருக்கிறார்எழுத்தாளர்சு.வெங்கடேசன்.சு.வெங்கடேசனின்பல்வேறுபரிமாணங்களையும்ஒன்றுசேரபடம்பிடித்துக்காட்டும்நூல்.