Skip to content

மனம் உருகுதே…

₹135.00

பாலகுமாரன் எழுதிய 'மனம் உருகுதே' நாவலில், மனித உணர்வுகளின் ஆழத்தை அனுபவியுங்கள். ஆன்மீக குருவை நினைவுகூரும் கதை.

Category Novel
Publisher விசா பப்ளிகேஷன்ஸ்
Language Tamil
Year 2006
Format Paperback

Description

கதாபாத்திரங்கள் ஒவ்வொன்றும் நம்மிடையே பேசிய உணர்வை ஏற்படுத்தின.  மானசீகமாக குருவை நினைத்துக் கொண்டு வாழும் மனிதர்களாக எத்தனையோ மகான்களைப் படித்திருக்கிறோம். ஆனால், தற்போதைய சூறாவளி வாழ்க்கைச் சூழலிலும் சங்கரய்யர், ராதாகிருஷ்ணன் போன்றவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்.