ஆலமரம்
₹130.00
சுஜாதாவின் 'ஒரே ஒரு துரோகம்' நாவல்: ஒரு பேராசிரியரின் வாழ்க்கைக்கும், டகல்பாஜி என்ற கணவனின் மர்மமான வாழ்க்கைக்கும் இடையிலான சுவாரஸ்யமான கதை!
| Category | Novel |
|---|---|
| Publisher | விசா பப்ளிகேஷன்ஸ் |
| Language | Tamil |
| Year | 2007 |
| Format | Paperback |
ஒரே ஒரு துரோகம் 1983ல் ‘சாவி’ பத்திரிகையில் தொடர்-கதையாக வந்தது. உண்மைக்குப் பிரயத்தனப்படும் ஒரு பெண் பேராசிரியருக்கு, சுவாசமே பொய்யாக வாழ்க்கை நடத்தும் டகல்பாஜி ஒருவன் கணவனாகிறான் என்பதில் தொடங்கும் முரண்பாடான சுவாரஸ்யமான கதை, 25 வருடங்களுக்குப் பிறகு இன்றும் இளமையாக சுஜாதாவின் எழுத்து வன்மையில் வசீகரிக்கிறது.