குன்றிமணி
₹120.00
பாலகுமாரன் எழுதிய 'துளசி' நாவல், ஆன்மீகத் தேடலை மையமாகக் கொண்ட ஒரு தத்துவப் படைப்பு.
| Category | Novel |
|---|---|
| Publisher | விசா பப்ளிகேஷன்ஸ் |
| Language | Tamil |
| Year | 2009 |
| Format | Paperback |
மீன் நீருக்குள் சென்ற பாதையையும் ஞானியர் தம்முள் சென்ற பாதையையும் வரையறுக்க இயலாது என்று கூறுவர். ஆனால் தன்னுள் தான் பயணித்த விதத்தை தருமசேனன் மூலமாகக் கூறி தன்னோடு நம்மையும் நமக்குள்ளே இட்டுச் செல்லும் திறமையை என்னவென்று சொல்வது.மிகச் சிறிதளவே தெரிந்துகொண்டு, தம்மைத்தாமே பீடத்தில் ஏற்றிக்கொண்டு சரியான வழிகாட்டாமல், மக்களை அலைக்கழிப்போர் மலிந்த இந்நாளில் "கடவுள் தேடல் எல்லோருக்கும் சாத்தியம். அதற்கான ஒரே அடிப்படைத் தகுதி சத்தியமே.