பகல் விளக்கு
₹105.00
சுஜாதாவின் விக்ரம் நாவலில் கணேஷ்-வஸந்த் துப்பறியும் விபரீதக் கோட்பாடு! மர்மமான கொலை வழக்கை விடுவிக்கிறார்களா?
| Category | Novel |
|---|---|
| Publisher | விசா பப்ளிகேஷன்ஸ் |
| Language | Tamil |
| Year | 2002 |
| Format | Paperback |
கணேஷ் - வஸந்த் துப்பறியும் 'விபரீதக் கோட்பாடு' 1976-ல் 'மாலைமதி' இதழில் வெளியானது. கணேஷிடம் கிளையண்டாக வரும் ஓர் இளைஞன், திடீரென்று காணாமல் போன தனது மனைவியைத் தெடிக் கண்டுபிடித்து அவளிடமிருந்து விவாகரத்து வாங்கித் தருமாறு கேட்கிறான். அப்பெண் ஊட்டியில் இருப்பதாகக் கண்டறிந்து கணேஷ் - வஸந்த் அங்கு செல்லும் போது அவள் கொலை செய்யப்பட்டுக் கிடக்கிறாள். இந்தக் கொலை விவகாரத்தில் ஒரு விசித்திரச் சங்கமும், அவர்களது விபரீதக் கோட்பாடும் வழக்கில் இடற அதைப் பின் தொடர்ந்து கணேஷ் குற்றத்தின் மர்மத்தை விடுவிக்கிறான்.