Skip to content

சுந்தர ராமசாமி நினைவின் நதியில்

₹380₹361
5% OFF

ஜெயமோகன் எழுதிய சுந்தர ராமசாமி நினைவின் நதியில் - சு.ரா.வின் ஆளுமை, அழகியல் மற்றும் தத்துவப் பார்வைகளை நெகிழ்ச்சியுடன் விளக்கும் ஒரு படைப்பு.

Category Essay
Publisher விஷ்ணுபுரம் பதிப்பகம்
Language தமிழ்
Pages 288
Year 2024
Format Paperback
Tags Life and Society → Identity and Self-Discovery
SKU 9789395260619

Description

சுந்தர ராமசாமி மறைந்த சில தினங்களில் ஜெயமோகனால் எழுதி முடிக்கப்பட்ட இந்நூல் சு.ரா.வின் மகத்தான ஆளுமையை வாசகனின் நினைவில் ஆழமாகக் கட்டி எழுப்புகிறது. சு.ரா.வைப்பற்றி மனநெகிழ்ச்சியூட்டும் கவித்துவம் மிகுந்த பதிவுகளும் அவரது அழகியல் மற்றும் தத்துவ நோக்கை வெளிப்படுத்தும் உக்கிரமான உரையாடல்களும் மிகுந்த இந்நூலின் முதல் பகுதி உயிர்மை இதழில் வெளிவந்தபோது வாசகர்களிடையே பெரும் அதிர்வை ஏற்படுத்தியது. சு.ரா.வின் நினைவுகளைப் பல்வேறு தளங்களில் விரித்து எழுதிய இந்நூல் அவரைப்பற்றிய படைப்பூக்கமுள்ள ஓர் ஆவணமாகத் திகழ்கிறது.